ஓம் சிவமயம்

நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

Nallur SrilaSri Arumuga Navalar

(1822 - 1879)

"பாவலர் போற்றும் ஞான தேசிகரை

பணிந்தவராணையின் வண்ணம்

பூவலர் கொன்றை புனைந்தவர் புகழைப்

புலமிகு மறிவர் கூட்டுண்ணக்

காவலர் வியப்ப உரைத்திடல் கேட்டுக்

கருணைகூர் தேசிகர் இவர்க்கு

நாவலரெனும் பேர் தகுமென அளித்தார்

ஞாலத்தார் தகுந்தகும் என்ன?"

- ஆறுமுகநாவலரைப் பற்றி

சுவாமி விபுலாநந்தர் சூட்டிய கவிதா பாமாலை

 

நாவலர் எழுதிய கட்டுரைகள்/நூல்கள்:

வெளியிணைப்புக்கள்: