நாவலர் பார்வையில் திருக்குறள்
 

"திருக்குறளைத் தமிழ்வேதம் எனவும்

திருவள்ளுவரைத் தமிழ் வழங்கும்

நிலமெங்கும் நல்லறிவுச் சுடர் கொழுத்திய

தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்"

                    - ஆறுமுக நாவலர்


திருக்குறளை அதன் பரிமேலழகரிரையுடன் பிழையறப் பதிப்பித்த முதல்வர் என்ற சிறப்பு நாவலருக்கு உரியது. தமிழகத்தில் தமிழ்ப் பேரறிஞராகத் திகழ்ந்த மறைமலையடிகள் தம் இளமைக் காலத்தே திருக்குறளைப் பயில்வதற்கு நாவலர் பதிப்பித்த உரையே பெருந்துணையாக அமைந்த தென்பதை நினைவு கூர்ந்துள்ளார்.

Home Page Kids Page Arumuga Navalar's home page Yogaswami's home page

Return to Top